லாலாப்பேட்டை அருகே வாய்க்காலில் மணல் அள்ளிய 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே வேங்காம்பட்டி பகுதியில் புங்காறு ஆற்று வாரி செல்கிறது. இந்த ஆற்றின் வாய்க்காலில் வியாழக்கிழமை இரவு டிப்பர் லாரியில் சிலர் மணல் அள்ளுவதாக லாலாப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸôருடன் சென்று அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிய குளித்தலை கோடங்கிபட்டியைச்சேர்ந்த சதீஸ்குமார்(28), சத்தியமங்கலம் சரவணன்(30), கணக்கப்பிள்ளையூரின் மணிகண்டன்(22), ரமேஷ்(17) ஆகியோரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

